Saturday, June 26, 2010



விடியாத இரவு என்று எதுவும் இல்லை
முடியாத துயர் என்று எதுவும் இல்லை
வடியாத வெள்ளம் என்று எதுவும் இல்லை
வாடாத வாழ்க்கை என்று எதுவும் இல்லை
பிறக்காத ஈழம் என்று எதுவும் இல்லை
நிச்சயம் தமிழ் ஈழம் நாளை பிறக்கும்

No comments:

Post a Comment